நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி : மாவனல்லையில் சம்பவம்!

Published By: Ponmalar

23 May, 2017 | 11:56 AM
image

மாவனல்லை நகரத்தில் நிர்மாணப்பணியொன்று நடைபெற்றுவந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நிலச்சரிவில் மேலும் இருவர் சிக்குண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும், மீட்கும் பணிக்காக பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31