மகியங்கனை - பிபில வீதியில் ரிதிமாலியத்த மொரகஹகந்துர பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.
கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்து பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் ரந்தெனிகல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM