மோட்டார் சைக்கிள் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து : விமானப்படை வீரர் ஒருவர் பலி!

Published By: Ponmalar

23 May, 2017 | 09:44 AM
image

மகியங்கனை - பிபில வீதியில் ரிதிமாலியத்த மொரகஹகந்துர பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.

கனரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்து பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ரந்தெனிகல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17