பிரித்தானியாவில் தற்கொலை தாக்குதல்: 19 பேர் பலி, 50 க்கும் மேற்பட்டோர் காயம் 

Published By: Priyatharshan

23 May, 2017 | 07:12 AM
image

பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மென்செஸ்டர் எரினாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குண்டு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதலானது தீவிரவாத தாக்குதல் என  சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52