பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மென்செஸ்டர் எரினாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குண்டு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதலானது தீவிரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM