தகுதிகாண் காலத்தில் திருமணம் முடிந்த காரணத்தினால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்படவுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தராக நியமனம் பெற்ற திகதியில் இருந்து மூன்று ஆண்டுகள் தகுதிகாண் காலமாகும்.
இந்த நிபந்தனையினால் வேலையை இழந்த உத்தியோகத்தர்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பம் ஒன்றைச் செய்தனர். இதன் பயனாகவே அவர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்படவுள்ளது. 2 உப பொலிஸ் பரிசோதகர்களும் 133 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் 13 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இதில் அடங்குவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM