திரு­ம­ணத்தால் வேலை­யி­ழந்த பொலி­ஸா­ருக்கு மீண்டும் வேலை

Published By: Robert

21 May, 2017 | 10:50 AM
image

தகு­திகாண் காலத்தில் திரு­மணம் முடிந்த கார­ணத்­தினால் வேலையில் இருந்து நீக்­கப்­பட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மீண்டும் நிய­மனம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக நிய­மனம் பெற்ற திக­தியில் இருந்து மூன்று ஆண்­டுகள் தகு­திகாண் கால­மாகும். 

இந்த நிபந்­த­னை­யினால் வேலையை இழந்த உத்­தி­யோ­கத்­தர்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வுக்கு  விண்­ணப்பம் ஒன்றைச் செய்­தனர். இதன் பய­னா­கவே அவர்­க­ளுக்கு மீண்டும் நிய­மனம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.  2 உப பொலிஸ் பரி­சோ­த­கர்­களும் 133 ஆண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் 13 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இதில் அடங்குவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51