மஸ்கெலியா லக்கம் பிரதேசத்தில் இறைச்சிக்காக மரையை வேட்டையாடிய மூவரை நல்லத்தண்ணி அதிரப்படையினர் கைது செய்துள்ளனர்.
சிவனொளிபாதமலை வனப்பகுதியில் வேட்டையாடி மரையை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்த சந்தர்பத்திலே மேற்படி மூவரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
15 கிலோ கிராம் மரை இறைச்சியை கைப்பற்றியதுடன், மிருக வைத்திய அறிக்கையின் பின் மூவரையும் மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர் மூவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM