மஸ்கெலியாவில் 15 கிலோ கிராம் மரை இறைச்சியுடன் மூவர் கைது! (படங்கள்)

Published By: Ponmalar

20 May, 2017 | 03:44 PM
image

மஸ்கெலியா  லக்கம் பிரதேசத்தில் இறைச்சிக்காக மரையை வேட்டையாடிய மூவரை நல்லத்தண்ணி அதிரப்படையினர் கைது செய்துள்ளனர்.

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் வேட்டையாடி மரையை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்த சந்தர்பத்திலே மேற்படி மூவரையும் நேற்று கைது செய்துள்ளனர். 

15 கிலோ கிராம் மரை இறைச்சியை கைப்பற்றியதுடன், மிருக வைத்திய அறிக்கையின் பின் மூவரையும் மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர் மூவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04