இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதைபொருள்! : இரு பெண்கள் கைது!

Published By: Ponmalar

20 May, 2017 | 12:55 PM
image

“கிரிஸ்டல் மெத்” எனப்படும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஐஸ் ரக போதைபொருளை வைத்திருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் வத்தளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெண்களிடமிருந்து சுமார் 250 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் 20 இலட்சம் என கண்டறியப்பட்டுள்ளது.

“கிரிஸ்டல் மெத்” எனப்படும் இந்த போதைப்பொருள் இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11