“கிரிஸ்டல் மெத்” எனப்படும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஐஸ் ரக போதைபொருளை வைத்திருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் வத்தளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பெண்களிடமிருந்து சுமார் 250 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் 20 இலட்சம் என கண்டறியப்பட்டுள்ளது.
“கிரிஸ்டல் மெத்” எனப்படும் இந்த போதைப்பொருள் இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM