மேல் மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேர் தனித்து செயற்பட தீர்மானம்

Published By: Robert

18 May, 2017 | 04:59 PM
image

(க.கமலநாதன்)

மேல் மாகாணசபையில் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் 38 பேர் தனித்து ஒரு அணியாக செயற்பட தீர்மானித்துள்ளனர். எதிர்காலத்தில் கூட்டு எதிரணிக்கான வரப்பிரசாதங்களை கோரி போராட்டங்கள் செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேல் மாகாண சபையில் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தனித்தரப்பாக செயற்பட தீர்மானித்துள்ளனர். நேற்று 17 ஆம் திகதி முதல் மேற்படி மாகாணசபை உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மேல் மாகண சபையிலுள்ள கூட்டு எதிரணிக்கு ஆதரவான உறுப்பினர்கள் சகலரும் நேற்று கடவதை சுமித்திரா மண்டபத்தில் கூடியபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13