(எம்.சி.நஜிமுதீன்)
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலா சம்பந்தமானது வர்த்தக, பொருளாதார, அரசியலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அதனையும் தாண்டி இராணுவத் தொடர்பும் உள்ளது. அந்த இராணுவத் தொடர்பானது அமெரிக்கா வரையில் பரவலாக்கம் அடையக்கூடியது. அமெரிக்க சம்பந்தப்பட்டிருப்பதனால் இலங்கை உலக யுத்த நெருக்கடியில் சிக்கும் அபாயம் ஏறபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலார் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM