நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நகர மண்டபத்துக்கு அருகில் மாணவர்கள் பேரணியாக சென்றபோதே குறித்த கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ள நிலையில், கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM