சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு

Published By: Priyatharshan

17 May, 2017 | 11:57 AM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - அட்டன் பிரதான வீதியில் சென் கிளாயர் பகுதியில் வைத்து இன்று காலை 8.30 மணியளவில் சிறுத்தைக் குட்டியொன்று தலவாக்கலை பொலிஸாரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.  

குறித்த குட்டியானது வாகனமொன்றில் அடிபட்டு சிறு காயங்களுடன் வீதியோரமாக கிடந்ததை அவதானித்த பிரதேச மக்கள், பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதையடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுத்தைக் குட்டியை உயிருடன் மீட்டு தலவாக்கலை மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

அங்கு சிறுத்தைக்குட்டிக்கு தேவையான முதலுதவி செய்யப்பட்டு வனஜீவராசி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

பெண் சிறுத்தைக் குட்டியே இவ்வாறு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18