பியகம பகுதியில் மனைவியை கூரிய ஆயதமொன்றினால் கொடூரமாக தாக்கிய கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மனைவிக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே கணவர் மனைவியை தாக்கியுள்ளார்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலின் காரணமாக மனைவியின் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு படுகாயமடைந்த மனைவி 26 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கணவன் மற்றும் மனைவி கண்டி - மட்டிவதென்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தற்காலிகமாக பியகமவில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட கணவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM