மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் : பியகமவில் சம்பவம்!

Published By: Ponmalar

16 May, 2017 | 02:48 PM
image

பியகம பகுதியில் மனைவியை கூரிய ஆயதமொன்றினால் கொடூரமாக தாக்கிய கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனைவிக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே கணவர் மனைவியை தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் காரணமாக மனைவியின் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு படுகாயமடைந்த மனைவி 26 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கணவன் மற்றும் மனைவி கண்டி - மட்டிவதென்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தற்காலிகமாக பியகமவில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட கணவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58