விசா காலம் முடிவடைந்தும் இலங்கையில் பணியாற்றி வந்தமையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவின், ஒரிஸா மானிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை விடுவிக்குமாறு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சலீம் கான் மற்றும் தமிஸ்ஸுதீன் ஆகிய இருவரையும் சுற்றுலா விசாவில் இலங்கை வரவழைத்த ஹோட்டல் ஒன்று அங்கு அவர்களுக்குப் பணிவாய்ப்புக் கொடுத்திருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் அவர்களது விசா காலம் நிறைவுற்ற நிலையில் தொடர்ந்தும் அவர்கள் அங்கு பணியாற்றி வந்தனர்.
இது குறித்துத் தகவல் கிடைத்த பொலிஸார், குறித்த ஹோட்டலுக்குச் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.
இந்த நிலையில், இளைஞர்கள் இருவரது உறவினர்களும் அவர்களை விடுவித்து நாடு திரும்ப உதவும்படி இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM