உலகில் மிகவும் அறியதும், ஆபத்தான நிலையில் உள்ள ஆமையினமாக அறிவிக்கப்பட்டுள்ள 330 ஆமைகளை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
உலகில் ஆபத்து நிறைந்த ஆமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மடகஸ்கர் தீவிலிருந்து கடத்திவரப்பட்டுள்ள சுமார் 5 கோடி பெறுமதியுள்ள 330 அரிய ஆமைகளை பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் பிடிக்கப்பட்ட ஆமைகள் அனைத்தும் கதிர்விச்சு பாய்ச்சலுக்குட்பட்ட நிலையில், மேலோடுகள் மிகவும் அழகாக இருப்பதோடு, இவற்றின் தோற்றம் காரணமாக சர்வதேசமளவில் குறித்த ஆமைகளுக்கான கேள்விகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM