கொஸ்கொட - பொரளுகெடிய இரட்டைக்கொலை : சந்தேக நபர் கைது!

Published By: Ponmalar

15 May, 2017 | 12:45 PM
image

கொஸ்கொட - பொரளுகெடிய பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததனையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரணடைந்தவர் கடுவில - அகுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 65 வயதானவர் என தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபரை இன்று பலபிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 09 ஆம் திகதி கொஸ்கொட - பொரளுகெடிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் தாய் (38) மற்றும் குழந்தையின் (6 மாதம்) சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51