இவ் வருடம் டெங்கு நோயாளரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்து இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகம் கொடுக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருடத்தின் முதல் நான்கு மாதக் காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 43915 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 41.4 சதவீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அரச வைத்தியர் சங்கம் மேல்மாகாணத்தில் இது வரை 35 டெங்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது.
குருநாகல் வைத்தியசாலை வார்டுகள் டெங்கு நோயாளிகளினால் நிரம்பியுள்ளதாகவும் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக அங்கு கடமையாற்றும் டாக்டர்கள் அர்ப்பணிப்புடன் பேராடி வருவதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதுவரை டெங்கு நோயாளர்கள் அறிவிக்கப்படாத திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, கல்முனை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM