ஓற்றுமையுடன் வாழும் ஒருபன்முக சமூகத்தை விட சிறந்த பார்வை உலகில் வேறு இல்லை. சமூகத்தின் வேறுப்பாடுகள் நிரந்தர முரண்பாடுகளுக்கு வித்திட கூடாது. அதேபோன்று பாராம்பரியமாக காணப்படுகின்ற தமிழ் சிங்கள ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நாம் மேம்படுத்தவேண்டுமே தவிர பிரித்தாழ கூடாது.
இலங்கையின் பன்முக வளர்ச்சியில் இந்தியா என்றும் நேசகரம் கொண்டு ஒத்துழைப்புகளை வழங்கும் என இந்தியபிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
நோர்வூட் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றமக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டுஉரையாற்றும் போதே இந்திய பிரதமர் நரேந்திரமோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'உங்கள் முன்னிலையில் எனக்கு பேச கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கின்றேன்' என தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி உரையை ஆரம்பித்த போது மக்கள் கைதட்டி வரவேற்பளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM