இலங்கை விஜயத்தின்போது மோடி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

Published By: Devika

12 May, 2017 | 12:12 PM
image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, தமிழக மீனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் இலங்கை அரசுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தி பிரச்சினையை சரியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர்களுள் ஒருவரான டொம் வடக்கன் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாகத் தொடரும் தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைவாழ் தமிழரின் பிரச்சினை என்பவற்றை முறையான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைத்து, இந்திய-இலங்கை இடையிலான உறவை பலப்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52