இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, தமிழக மீனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் இலங்கை அரசுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தி பிரச்சினையை சரியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர்களுள் ஒருவரான டொம் வடக்கன் வலியுறுத்தியுள்ளார்.
நீண்டகாலமாகத் தொடரும் தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைவாழ் தமிழரின் பிரச்சினை என்பவற்றை முறையான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைத்து, இந்திய-இலங்கை இடையிலான உறவை பலப்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM