(ஆர்.யசி)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு பலமடையும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடந்த ஆட்சியில் மேற்கொண்ட மோசமான உடன்படிக்கைகள் இந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உடன்படிக்கை எவையும் மேற்கொள்ள படுமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM