புங்குடுதீவு வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கில் தீடீர் திருப்பம்

Published By: Raam

10 May, 2017 | 11:27 AM
image

ரி.விரூஷன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளது.

குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று வழக்கின் விசாரனை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த வழக்கின் முதல் ஒன்பது சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் தொடர்பான வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் கடந்தவாரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த வழக்கின் குற்றப் பத்திரத்தை இம் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே குறித்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி இவ் வழக்கை ரயலட்பார் முறையிலான மூன்று சிங்களம் பேசும் பெரும்பான்மை இன நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யும் வகையில் குறித்த மூன்று நீதிபதிகளையும் பிரதம நீதியரசர  நியமித்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19