முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சாகோதரி சாந்தினி ராஜபக்ஷ காலமானார்.
இவர் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து காலமாகியுள்ளார்.
இவர் நோய்நிலை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 58வது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவரது பூதவுடல் தற்போது நுகேகொட - எம்புல்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM