ஐந்து மாத குழந்தையை நிலத்தில் அடித்துக்கொலை : தந்தை கைது

Published By: Priyatharshan

13 Jan, 2016 | 09:38 AM
image

பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்பரீ கீழ்பிரிவு தோட்டத்தில் ஐந்து மாத குழந்தையை நிலத்தில் அடித்துக்கொலை செய்த தந்தையை தாம் கைதுசெய்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

கணவனுக்கும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவர் தனது ஐந்து மாத குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தந்தை இன்றைய தினம் ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

கணவரால் தாக்கப்பட்ட மனைவி காயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக வைத்திய சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பத்தனைக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58