தனது தந்தையின் கடையில் மேசையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து விளையாடிய 3 வயது சிறுவன் ஒருவன் தவறுதலாக தன்னைத் தானே சுட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்க வட கரோலினா பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
லும்பெர்டன் நகரிலுள்ள கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடககங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
சம்பவ தினம் சிறுவனது தந்தையான மனல் அப்டெல்லாஸிஸ் அவனை அழைத்துக் கொண்டு தனது கடைக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருடன் மனல் அப்டெல்லாஸிஸ் உரையாடிக் கொண்டிருந்த வேளை சிறுவன் மேசையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எவ்வாறோ எடுத்துள்ளான்.
அந்தத் துப்பாக்கியானது அந்தக் கடையில் கடமையாற்றிய அடியா பெகைஸ் என்ற பெண் ஊழியருக்கு உரியதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM