திருகோணமலை - ஹபரண பிரதான வீதியின் திம்பிரிகஸ்வெவ பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாத்தளை - உடஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 60 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போதே பஸ் அவர் மீது மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM