இக்கட்டான சூழ்நிலையிலும் இளம் வீரரை தட்டிக்கொடுத்த ரெய்னா : மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்! (காணொளி இணைப்பு)

Published By: Ponmalar

05 May, 2017 | 11:10 AM
image

ஐ.பி.எல்.தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணி குஜராத் அணியை 7 விக்கட்டுகளால் வீழ்த்தியது.

இந்த போட்டியில் டெல்லி அணியின் சார்பில் சிறப்பாக செயற்பட்ட ரிஷப் பாண்ட் 97 ஓட்டங்களில் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இளம் வீரரான ரிஷப் பாண்ட் 97 ஓட்டங்களை பெற்றும், சதத்தினை பெறமுடியவில்லையே என்ற சோகத்தில் ஏமற்றமடைந்தார்.

எனினும் அதனை அவதானித்த இந்திய அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா ரிஷப் பாண்டின் கண்ணத்தை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தங்களது அணி தோல்வியடையும் கட்டத்தில் இருந்தும், இளம் வீரரை உற்சாகப்படுத்திய ரெய்னாவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33