ஐ.பி.எல்.தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணி குஜராத் அணியை 7 விக்கட்டுகளால் வீழ்த்தியது.
இந்த போட்டியில் டெல்லி அணியின் சார்பில் சிறப்பாக செயற்பட்ட ரிஷப் பாண்ட் 97 ஓட்டங்களில் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இளம் வீரரான ரிஷப் பாண்ட் 97 ஓட்டங்களை பெற்றும், சதத்தினை பெறமுடியவில்லையே என்ற சோகத்தில் ஏமற்றமடைந்தார்.
எனினும் அதனை அவதானித்த இந்திய அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா ரிஷப் பாண்டின் கண்ணத்தை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
தங்களது அணி தோல்வியடையும் கட்டத்தில் இருந்தும், இளம் வீரரை உற்சாகப்படுத்திய ரெய்னாவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM