வயோதிபர் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை : மட்டக்களப்பில் சம்பவம்!

Published By: Ponmalar

05 May, 2017 | 08:40 AM
image

மட்டக்களப்பில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வயோதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சுமார் 77 வயது மதிக்க தக்க  3 பிள்ளைகளின் தந்தையான செல்லையா  விநாயகமூர்த்தி என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை   செய்துக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் (சி ) வலயத்தில் வசித்து வந்தவரே நோயின் தாக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம்  குறித்த மேலதிக  விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06