"மஹிந்தவின் பாதுகாப்பு குறித்து மதத்தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும்"

Published By: Robert

04 May, 2017 | 04:29 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

Image result for மஹிந்தவின் பாதுகாப்பு

காலிமுகத்திடலில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய மே தினக்கூட்டம் எதிர்பார்த்ததை விட பெரு வெற்றியீட்டியிருந்தது. அங்கு கூடிய மக்கள் வெள்ளத்தை கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சியதனாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்துள்ளனர். எனவே அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் நாட்டு மக்களும் மதத்தலைவர்களும் மிகுந்த அவதானம் செலுத்தி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்கா தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பத்தரமுல்லையிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19