ரயில்வே காவலர் சங்கம் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில்

Published By: Robert

04 May, 2017 | 03:01 PM
image

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாளை மறுநாள் காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே காவலர் சங்கம் தெரிவித்துள்ளது. 

சைட்டத்­தினை அரசுட­மை­யாக்­குதல், எட்கா ஒப்­பந்தத்தின் மூலம் உள்­நாட்டு சந்­தைக்கு ஏற்­படும் பாதிப்பை தடுத்தல், அரச வளங்கள் விற்­பனை செய்­யப்­ப­டு­வதை தடுத்தல் உள்­ளிட்ட பிர­தான கோரிக்கைகள் 3 இனை முன்­னி­லைப்­ப­டுத்தியே குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31