நேட்டோ படையணியைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்; எட்டு பேர் பலி

Published By: Devika

03 May, 2017 | 12:27 PM
image

ஆப்கானில், அமெரிக்க தூதரகத்துக்கு அருகே நேட்டோ படையணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் இருபத்தைந்து பேர் காயமடைந்தனர்.

காபூல், மெக்ரோயான் பகுதியின் பரபரப்பான வீதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தாக்குதலில், கார் ஒன்றும் நேட்டோவுக்குச் சொந்தமான கவச வாகனங்களும் சேதத்துக்குள்ளாகின.

இதில், வெளிநாட்டு வீரர்கள் யாரும் கொல்லப்பட்டனரா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34