ஆப்கானில், அமெரிக்க தூதரகத்துக்கு அருகே நேட்டோ படையணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் இருபத்தைந்து பேர் காயமடைந்தனர்.
காபூல், மெக்ரோயான் பகுதியின் பரபரப்பான வீதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தாக்குதலில், கார் ஒன்றும் நேட்டோவுக்குச் சொந்தமான கவச வாகனங்களும் சேதத்துக்குள்ளாகின.
இதில், வெளிநாட்டு வீரர்கள் யாரும் கொல்லப்பட்டனரா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM