சீனா சுரங்கத்தில் விபத்து; பன்னிரண்டு பேர் பலி!

Published By: Devika

03 May, 2017 | 11:57 AM
image

சீனாவில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மீத்தேன் வெடிப்பில் சிக்கி 12 தொழிலாளர்கள் பலியானதுடன் மேலும் பன்னிருவர் காயமடைந்தனர்.

டஃபாங் கவுன்டி பகுதியில் உள்ள லியுலோங் நகரமைப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையிலேயே இவ்விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தினால், பன்னிரண்டு தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் அபாயகரமான மீட்புப் பணியில் சுமார் இரண்டாயிரம் வீரர்கள் இறங்கினர். என்றபோதும், பன்னிருவரில் ஒருவரையேனும் உயிருடன் மீட்க முடியாமல் போனது. உயிரிழந்த பணியாளர்களின் உடல்கள் இன்று காலையே மீட்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10