பாகிஸ்தான் கடற்படைக்கப்பல் இலங்கையில்

Published By: Priyatharshan

03 May, 2017 | 03:32 PM
image

பாகிஸ்தானிய கடற்படைக்குச் சொந்தமான “ டாஸ்ற் ” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கப்பலுக்கு இலங்கை கடற்படை வரவேற்பளித்தது.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் பல நிகழ்வுகளில் இருநாட்டு கடற்படை வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கப்பலாக “ டாஸ்ற் ” எதிர்வரும் 6 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46