ஒருதொகை கேரள கஞ்சாவுடன் நால்வரை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கல்பிட்டி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நால்வரும் 200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் 7 பொதிகளடங்கிய கேரள கஞ்சாவுடன் வில்பத்து, களுவரகுடா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாபொதிகளையும் மேலதிக விசாரணைக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM