(க.கமலநாதன்)
தற்போது நாட்டில் இடம்பெறும் தொழிலாளர் உரிமைக்களுக்கான போராட்டங்களை சரத் பொன்சேகாவை கொண்டு அடக்க மைத்திரி ரணில் அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எவராலும் தொழிலாளர்களை அடக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் லால் காந்த தெரிவித்தார்.
தொழிலாளர்களை அடக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று மைத்திரி ரணில் அரசாங்கத்தை எச்சரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பீ. ஆர்.சீ. மைதானத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM