சரத் பொன்சேகாவை கொண்டு தொழிலாளர்களை அடக்க முற்படாதீர்கள் : எச்சரிக்கை..!

Published By: Robert

02 May, 2017 | 04:15 PM
image

(க.கமலநாதன்)

Image result for மக்கள் விடுதலை முன்னணி virakesari

தற்போது நாட்டில் இடம்பெறும் தொழிலாளர் உரிமைக்களுக்கான போராட்டங்களை சரத் பொன்சேகாவை கொண்டு அடக்க மைத்திரி ரணில் அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எவராலும் தொழிலாளர்களை அடக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் லால் காந்த தெரிவித்தார்.

தொழிலாளர்களை அடக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று மைத்திரி ரணில் அரசாங்கத்தை எச்சரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கொழும்பு பீ. ஆர்.சீ. மைதானத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58