சிறிகொத்தா பெயர் பலகை மீது துப்பாக்கி பிரயோகம் : பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்..!

Published By: Robert

02 May, 2017 | 02:55 PM
image

பிட்டகோட்டே பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் பெயர் பலகையில் உள்ள யானை சின்னத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சு செயலாளரின் பிட்டகோட்டே, எபிட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்ட மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு கடமையில் ஈடுபட்டு வந்த பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அமைச்சரின் செயலாளரின் வீடு நோக்கி கடமைக்கு சென்று கொண்டிருக்கும் போது, குறித்த கான்ஸ்டபிள் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி மூலம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56