பட்டப்பகலில் பாதசாரியொருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காரை ஏற்றிக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று மும்பை, தானே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரமேஷ் என்ற அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அத்துல் என்பவருக்கு மூன்று இலட்சம் ரூபாய்களை கடனாக வழங்கியிருந்தார். அதை குறித்த காலத்துக்குள் அத்துல் திருப்பித் தரவில்லை.
இதனால் கோபமடைந்த ரமேஷ், அத்துல் மீது பட்டப்பகலில் காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்தார். இதன்போது, மோதுவதில் இருந்து தப்பிப்பதற்காக அத்துல் ரமேஷின் காரின் மீது ஏறிக்கொண்டார். சில அடி தூரம் காரின் மீது வைத்தே இழுத்துச் செல்லப்பட்ட அத்துல், தெய்வாதீனமாக எதுவித காயங்களும் இன்றி உயிர் பிழைத்தார்.
இச்சம்பவம், அங்கிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM