வீட்டுக்குள் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த இரு பிள்ளைகளின் தாய் கைது..!

Published By: Robert

02 May, 2017 | 01:52 PM
image

விற்பனைக்காக வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளதோடு, அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை நேற்று மாலை ஊவாபரணகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊவாபரணகம கட்டுகல்ல பகுதியில் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின்படி சந்தேகநபரான 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தாயின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த தாயை வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தயிருப்பதாகவும், கஞ்சா போதைப்பொருளும் நீதிமன்றில் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22