20 தீவிரவாதிகளை சுட்டு கொன்ற பிரான்ஸ் இராணுவம்: மாலியில் சம்பவம் 

Published By: Selva Loges

01 May, 2017 | 08:16 PM
image

தீவிரவாதிகளை குறிவைத்து மாலியில் பிரான்ஸ் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாலியில் உள்நாட்டு போர் காரணமாக தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளநிலையில், சுமார் 4 ஆயிரம் பிரான்ஸ் இராணுவத்தினர் அந்நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.  

மாலியின் தென்மேற்கு கயோ மகாணத்திலுள்ள போல்சரே வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை தாக்கி தமது அரச எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் புர்கினோபாசோ எல்லையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 12 அரசசார்பு படையினர் கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதலுக்கு பதிலடியாக பிரான்ஸ் இராணுவப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சிக்கி 20 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52