ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்குள் நுழைந்து செப்புக் கம்பிகளை திருடியவர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் துறைமுகவளாகத்தில் இருந்து 124 கிலோகிராம் செப்புக்கம்பிகளை திருடியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் செப்புக் கம்பிகளுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM