முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவுதினம்  ஜனாதிபதி தலைமையில்

Published By: Priyatharshan

01 May, 2017 | 01:28 PM
image

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 24 ஆவது நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலை முன்றலில் இன்று முற்பகல் நடைபெற்றது.

வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருமார்களின் வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பௌத்த மதகுருமார்களுக்கு காணிக்கைகளை வழங்கினார். அத்துடன் ஜனாதிபதி அவர்கள், ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

அதிவணக்கத்துக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், அதிவணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர் சஜித் பிதேரமதாஸ, ஹேமா பிரேமதாஸ அம்மையார் உட்பட ரணசிங்க பிரேமதாஸ அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59