சம்மாந்துறை - அக்கறைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வயோதிபப் பெண் பாதையை கடக்க முற்பட்ட போது குறித்த வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பெண்ணை மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 72 வயதானவர் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM