நல்லத்தண்ணி வாழமலை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமொன்றை நல்லத்தண்ணி பொலிஸார்மீட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வாழமலை பிரதேசத்தை சேர்ந்த எச்.எம். லலித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நல்லத்தண்ணி வாழமலை பாதையில் மீட்க்கப்பட்ட சடலம் தொடர்பில் தெரியருவருகையில், நேற்ற இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குழு மோதலில் கல்லால் தாக்கப்பட் நிலையில், இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொள்கிண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM