நல்லத்தண்ணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு!

Published By: Ponmalar

01 May, 2017 | 10:32 AM
image

நல்லத்தண்ணி வாழமலை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமொன்றை நல்லத்தண்ணி பொலிஸார்மீட்டுள்ளனர்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வாழமலை பிரதேசத்தை சேர்ந்த எச்.எம். லலித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நல்லத்தண்ணி வாழமலை பாதையில் மீட்க்கப்பட்ட சடலம் தொடர்பில் தெரியருவருகையில், நேற்ற இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குழு மோதலில் கல்லால் தாக்கப்பட் நிலையில், இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொள்கிண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50