மே தின பேரணி மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ள மக்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் கட்டணம் செலுத்தி விஷேட ரயில்கள் இரண்டு ஒதுக்கப்பட்டுள்ளாக ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த இரண்டு ரயில்களில் ஒன்று மருதானையில் இருந்து கண்டிக்கும் கண்டியில் இருந்து மருதானைக்கும் மற்றொன்று குருணாகலில் இருந்து மருதானைக்கும் மருதானையில் இருந்து குருணாகலைக்கும் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM