முச்சக்கர வண்டிக்குள் தனக்குதானே தீ வைத்துக்கொண்டு, நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் மாத்தறை சுல்தானாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தனது வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த முச்சக்கர வண்டிக்குள் இன்று அதிகாலை4.30 மணியளவில் சென்ற நபர், தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் முச்சக்கர வண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM