கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகை சிகரட்டுகளை சட்டவிரோமாக நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட வெளிநாட்டு பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை விமான நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 200 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் டுபாயில் இருந்து இலங்கை வந்தபோதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM