கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருதொகை சிகரட்டுகளுடன் வெளிநாட்டு பெண் கைது!

Published By: Ponmalar

29 Apr, 2017 | 02:48 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகை சிகரட்டுகளை சட்டவிரோமாக நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட வெளிநாட்டு பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை விமான நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 200 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் டுபாயில் இருந்து இலங்கை வந்தபோதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58