அக்கரபத்தனை போபத்தலாவ காட்டுப்பகுதியில் காட்டுத்தீ : 20 ஏக்கர் எரிந்து நாசம்..!

Published By: Robert

27 Apr, 2017 | 11:40 AM
image

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயினால் 20 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர இன்று நுவரெலியா இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இராணுவம், பொது மக்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

இத் தீ காரணமாக எமது நாட்டுக்கே உரித்தான அரிய வகை மூலிகைகள், பெறுமதிமிக்க மரவகைகள், உட்பட ஊர்ந்து செல்லும் பிராணிகள் முயல், மான் போன்ற  சாதுவான மிருகங்கள் ஆகியன கொள்ளப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08