அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயினால் 20 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர இன்று நுவரெலியா இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இராணுவம், பொது மக்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.
இத் தீ காரணமாக எமது நாட்டுக்கே உரித்தான அரிய வகை மூலிகைகள், பெறுமதிமிக்க மரவகைகள், உட்பட ஊர்ந்து செல்லும் பிராணிகள் முயல், மான் போன்ற சாதுவான மிருகங்கள் ஆகியன கொள்ளப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM