எறிகணை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; மூன்று இராணுவத்தினர் பலி!

Published By: Devika

27 Apr, 2017 | 11:35 AM
image

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியின் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான எறிகணை முகாம் ஒன்றின் மீது, இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அதிகாரி ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

அதிகாலையில் திடீரென்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், எறிகணைக் களஞ்சியத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் முயற்சித்ததாகவும், தமது எதிர்த் தாக்குதலில் தற்கொலைத் தாக்குதல் தவிர்க்கப்பட்டதுடன் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சுமார் நான்கு மணி நேரம் நீடித்ததாகவும், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோதிலும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10