(எம்.சி.நஜிமுதீன்)
“இஸ்லாமிய யதார்த்தமும் சமகால சவால்களும்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு அலரிமாளிகையில் ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதுடன் சபாநாயகர் கருஜயசூரிய கௌரவ அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இம்மாநாட்டில் நாற்பது நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள், துறைசார் நிபுணர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரம் தஃவா மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்தும் குறித்த மாநாட்டின் ஏனைய அமர்வுகள் இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM