நாட்டில் தற்பொழுது நிலவும் காலநிலை இன்னும் ஒரு வாரத்திற்குள் தணியக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது சில பிரதேசங்களில் ஓரளவிற்கு மழை பெய்துள்ளதாகவும் காற்று குறைவாக வீசுவதே வெப்பத்திற்கான காரணம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த வெப்பநிலை ஒவ்வொரு வருடத்திலும் காணப்படும் வழமையான ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM