ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெறவிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது.
இந்த போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டது.
இதனடிப்படையில் ஹைதராபாத் அணி 9 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், பெங்களூர் அணி 5 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திலும் உள்ளன.
புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM