(ஆர்.யசி )
புதிய அரசியல் அமைப்பு மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். தமது உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது என புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக தெரிவித்தார். ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையொன்று விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு தமது இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்களை ஆராய்ந்து வருகின்றது. இந்தவாரம் வடக்கில் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் மக்களின் கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM