டில்ஷானுக்கெதிரான பிடியாணை இரத்து : வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

Published By: Ponmalar

25 Apr, 2017 | 03:10 PM
image

இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

டில்ஷான் இன்று காலை தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த காரணத்தால் நீதவான் டில்ஷானுக்கெதிரான பிடியாணையை இரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் டில்ஷானுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

வழக்குகொன்று தொடர்பில் டில்ஷான் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவரை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35